link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, July 29, 2010

யாரையும் கஷ்டப்படுத்தாமல் தூங்குகின்றேன்

உன் அருகில் இருக்கும் போது
என்னைத் தெரியாது தட்டிக்கழித்தாய்
எனது அருமை புரிந்த போது

நான் உன் அருகில் இல்லை
பூமித்தாயின் மடியில் தூங்குகின்றேன்
யாரையும் கஷ்டப்படுத்தாமல்

No comments: