link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Tuesday, August 3, 2010

:::::::::$கவிதைகளுக்கு திகதியிட்டு இறந்த காலமாக்கி விடாதே$:::::::::
பலபேர் மனதில் மகிழ்வை தந்தாலும்- நீ
வரும் வரை என்னுல் பெய்யும் அந்த மழை
நான் ஒரு முட்டாள் என்று சொல்லி எலுப்பிய சத்த்ம்
இன்று தான் விலங்கியது இந்த கோழைக்கு

No comments: