link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Monday, April 4, 2011

பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்...


னிமையும் வெறுமையும் சோதனையும் வேதனையும் மாறி மாறி எனை வருடுகின்றன அவள் நினைவொன்றே போதுமென வாழும் என் வாழ்வில்... கண்ணிமைக்கும் நேரத்தில் சாவை முத்தமிட்டு விடுவேன் ஒருவேளை பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்... போனது போனதுதான்...!

No comments: