காதலிக்க உன் முகம் தேவை இல்லை உன் அன்பு மட்டும் போதும்
Saturday, February 26, 2011
கடலில் விழுந்த மழைத்துளியை தேடுவது போல தேடுகின்றேன் உன் கண்களின் வழியே என் இதயத்தை...
1.எதிர்பார்ப்புகள் அற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை
2.கடலில் விழுந்த மழைத்துளியை
தேடுவது போல தேடுகின்றேன்
உன் கண்களின் வழியே என் இதயத்தை...
3.காதல் ஒரு இதயத்தின் மொழி
இருவரையும் இணைத்து
ஒருமித்து ஒன்றாக கலக்கச்செய்யும்
அன்பின் மொழி.
4.நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற வார்த்தைக்குள் மட்டும்
அடங்கிவிடாது எனது காதல்
மொழியைத்தாண்டிய இதயத்தின் உணர்வு
5.உலகம் இன்னும் உயிர்வாழ்வது
உன்னிலும் என்னிலும் இருக்கும்
காதலால் தான் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment