link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Tuesday, January 25, 2011

என் தனிமைக்குல்............. வசந்தமாய்.........நீ


தூக்கத்தில் உன் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன்- நீ இல்லை பின்பு தான் தெரிந்தது அது என் இதயத்தில் துடிக்கும் உன் நினைவுகள்..

No comments: