

பாடு பட்டு பாலாய்ப் போகும்
மனதை பற்றிக் கவலை இல்லை.............
தோடு போட்ட உன் அழகை கண்டு
சிறு நாடு தாண்டிப் போக
எனக்கு மனமும் இல்லை...........
வீடு தாண்டி போகும் போதெல்லாம் - உன்னை
தேடு என்கிறது கண்கள் - எருமை
மாடு போல நனைந்தாலும் உன்
வீடு முன்னே நிற்க சொல்லுகிறது கால்கள்
இவை இப்படி இருக்க முற்றும் சொல்லியது
உன் இதழ்கள்...........................................
காதலிற்கா?
இல்லை
என் நான்கறை வீட்டிற்காக?
No comments:
Post a Comment