link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Saturday, January 29, 2011

பாலாய்ப் போகும் மனது


கோடு போட்டு வாழ்கிறேன் என்ற உனக்கு
பாடு பட்டு பாலாய்ப் போகும்
மனதை பற்றிக் கவலை இல்லை.............

தோடு போட்ட உன் அழகை கண்டு
சிறு நாடு தாண்டிப் போக
எனக்கு மனமும் இல்லை...........

வீடு தாண்டி போகும் போதெல்லாம் - உன்னை
தேடு என்கிறது கண்கள் - எருமை
மாடு போல நனைந்தாலும் உன்
வீடு முன்னே நிற்க சொல்லுகிறது கால்கள்

இவை இப்படி இருக்க முற்றும் சொல்லியது
உன் இதழ்கள்...........................................

காதலிற்கா?
இல்லை
என் நான்கறை வீட்டிற்காக?

No comments: