link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Tuesday, January 25, 2011

துடிக்கின்றன காரணம் ஏனடா

உணர்வுகள் துடிக்கின்றன காரணம் ஏனடா? என் உள்ளதை உன்னிடம் கொடுத்ததாலா ?இல்லை என் உயிரே நீ என்று நினைத்ததாலா?பார்வைகளால் என்னை கொன்றவனே நாம் நடந்த பாதைகளை கேட்டுப்பாறேனடா
வார்த்தைகளால் என்னை கொன்ற வாலிபனே நாம் பேசிய வார்த்தைகளை கேட்டுப்பாரேனட
விடைஇனை கூரடா கண்ணா :காரணம் நான் ஓர் பெண்ணா?

No comments: